Monday, September 28, 2009

இடம் சிறிது மனமோ பெரிது
துபாயில் குருவி கூட்டுக்குள் குஞ்சுகளின் குதூகலம்.
ரமலான் இபிதாரின் பொழுது .

Saturday, September 26, 2009


பிஞ்சும் பழமும்

Friday, September 11, 2009



உவமை கூறுவதில் சுரதா யானை பலம் உடையவர் (இதுவும் உவமைதான் ) நாணத்தை பற்றி கூறும்போது "ஈரப்புடவையைப் பிழிந்தது போலே நாணினாள் ''ஈரப்புடவையை பிழிந்தது பூஎன்பார் .இந்த உவமைக்கு ஏற்ற உவமை புகைப்படம் இது .

Tuesday, September 1, 2009

ஹலோ !ஆர்.எஸ் .எஸ் .--பி .ஜெ .பி .உறவு சுமுகமாயிடுச்சா ?