Sunday, April 11, 2010

 மாமன்னர் அவுரங்கஜிபை கலைகளின் விரோதி என்று கூறுவாரின் கருத்தை பொய்ப்பிக்கும் விதமாக  அவரால் உருவாக்கப்பட்டுள்ள லஹுரில் உள்ள கலைனுட்பமுள்ள பத்சாரி பள்ளிவாசல் இது .
அவுரங்கஜிப் கலைகளின் விரோதி அல்லர் .கலைகள் மக்களுக்கு பயனுள்ளவைகளாக இருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர் .