Saturday, March 7, 2009

உயர்ந்தவன் நீ

மண்ணின் மா மனிதர்கள்
விண்ணை முட்டும்
வித்தை இங்கு உண்டு.
நீ சிரம் தாழ்த்தி கரம் ஏந்தினால்
மினாரா போல் நிமிந்து நிற்பாய் .
புறாக்கள் கூடு கட்டலாம் இங்கு .
அன்பு புறாக்கள் கூடு கட்டுவது உன் நெஞ்சத்தில் அன்றோ !