Sunday, December 13, 2009


அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணைனால் நானும் என் துணைவியாரும் ஹஜ் பயணம் முடித்து இனிதே 07 -12 -09 அன்று இல்லம் திரும்பியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் .உறவினர்கள் ,நண்பர்கள் ,நாட்டு மக்கள் அணிவருக்காகவும் துவா கேட்டுள்ளோம் .எங்களுக்காக துவா கேட்டவர்களுக்கும் அல்லாஹ்விடம் துவா கேட்க சொன்னவர்களுக்கும் ,நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களிடம் சலாம் சொன்ன நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அனைத்திலும் பெரியோன் அல்லாஹ்வே!
வஸ்ஸலாம் .
பேராசிரியர் தமிழ்மாமணி முனைவர் ஹாஜி மு .அ. முகமது உசேன் .
கும்பகோணம்