மண்ணின் மா மனிதர்கள்
விண்ணை முட்டும்
வித்தை இங்கு உண்டு.
நீ சிரம் தாழ்த்தி கரம் ஏந்தினால்
மினாரா போல் நிமிந்து நிற்பாய் .
புறாக்கள் கூடு கட்டலாம் இங்கு .
அன்பு புறாக்கள் கூடு கட்டுவது உன் நெஞ்சத்தில் அன்றோ !
Subscribe to:
Post Comments (Atom)
Author: Haji.Tamilmamani,Dr.Prof. M.A.Mohamed Hussain
தங்களின் இந்த வலைப்பூவிற்கு விஜயம் செய்தேன். நன்றாக உள்ளது.
ReplyDelete=இஸ்மாயில் கனி
http://kaniraja.blogspot.com