Saturday, March 6, 2010

2 நாள்களுக்கு முன்பு பீகாரில் நடந்த முஸ்லிம்களின் மிக பிருமாண்டமான பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் முஸ்லிம்களுக்கு 10 % கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதிக்கீடு தர வேண்டும் என மத்திய அரசை கேட்டுகொண்டார் .அது நிறைவேர்ற்றபட்டால்தான் இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் உள்ளது என்று அர்த்தம் என்றும் கூறியுள்ளார் .

No comments:

Post a Comment